உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் எம்.பி அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர், போலீசார் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை என்று சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் எம்.பி அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர், போலீசார் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை என்று சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார்.